**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

வெள்ளி, 27 மார்ச், 2009

பேரவை கருத்தரங்கம்

கருத்தரங்கம்

நாள் : 29.3.09 ஞாயிறு மாலை 4.30 மணி.

இடம் : சூலூர் அறிவியல் பூங்கா (காட்சிக் கூடம்)

கலங்கல் பாதை, சூலூர்.

தலைமை : க.தேவராசு

வரவேற்பு : சூ.ந.வரதராசு

நூல் அறிமுகம் : சூ.இல.விசயகுமார்

நூல்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

(அமெரிக்க சூழ்ச்சிகளைத் தோலுரிக்கும் நூல். -விடியல் வெளியீடு , கோவை.)

ஊர் நல உணர்வுரை : சூ.சு.தமிழரசன்

சூலூரில் உருவானவையும், உருவாக வேண்டியவையும்

நன்றி : ச.அங்கமுத்து

(மாதந்தோறும் இறுதி ஞாயிறு மாலை பாவேந்தர் பேரவை கருத்தரங்கம் நிகழும்)