**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

திங்கள், 23 பிப்ரவரி, 2009

உருவானது சூலூர் வட்டம்

கோவை மாவட்டத்தில் பல்லடம் வட்டத்தில் இயங்கிவந்த சூலூர் சிறப்பு பேரூராட்சி 22.02.09 ஞாயிறு முதல் சூலூர் வட்டமாக (தாலுகா) தேர்வுசெய்யப் பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டதை ஒட்டி பல்லடம் திருப்பூர் மாவட்டத்தோடு இணைந்தது. நேற்று 23.02.09 திங்கள் முதல் சூலூர் வட்டத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.